×

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கக்கன்நகர் கிராமத்துக்குள் வெளியாட்கள் நுழைய தடை

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கக்கன்நகர் கிராமத்துக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதித்துள்ளனர். அவசியப்பட்டால் உள்ளூர் மக்கள் பாதுகாப்புடன் வெளியே சென்று வர ஒருசிலருக்கு மட்டும் நிபந்தனையுடன் அனுமதித்து வருகின்றனர்.

Tags : outsiders ,village ,Kakkannagar ,Kadumannarkoil ,Cuddalore district ,Cuddalore ,Katumannarko , Cuddalore, Katumannarko, outsiders, ban
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி