சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவை அடுத்து திருமணம், இறப்பு, மருத்துவத்துக்கு வெளியூர் செல்ல இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியூர் செல்ல அடையாள அட்டை கேட்டு நேரில் வருபவர்களால் குழப்பம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.