×

ஏப்ரல் 14-ம் தேதிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

டெல்லி: ஏப்ரல் 14-ம் தேதிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்ற வதந்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


Tags : Central Government , no plan , extend, curfew beyond, April 14,Central Government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...