×

சென்னை அசோக் நகரில் குடும்பத்தகராறு காரணமாக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அசோக் நகரில் குடும்பத்தகராறு காரணமாக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். வினோத்குமார், தாக்கியதில் படுகாயமடைந்த மாரியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைமறைவான வினோத் குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் தேடி வருகின்றனர்.


Tags : Auto driver ,Ashok ,city ,Chennai Auto ,Chennai , Auto driver,dies, Ashok city, Chennai
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்