சென்னை: சென்னை அசோக் நகரில் குடும்பத்தகராறு காரணமாக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். வினோத்குமார், தாக்கியதில் படுகாயமடைந்த மாரியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலைமறைவான வினோத் குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் தேடி வருகின்றனர்.
Tags : Auto driver ,Ashok ,city ,Chennai Auto ,Chennai , Auto driver,dies, Ashok city, Chennai