×

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்வு; சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் புல்தானாவில் கொரோனா தொற்று பாதித்த 45 வயது நபர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,India , India, Corona, death toll, 27, rise
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...