×

புதுச்சேரியில் நாளை முதல் பெரிய மார்க்கெட் மூடப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பெரிய மார்க்கெட் கடைகள் மூடப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், நாளை முதல் நேருவீதியில் பெரிய மார்க்கெட் கடைகள் மூடப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. .

Tags : Narayanasamy ,Puducherry , Chief Minister, Narayanasamy ,closed ,Puducherry.
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை