×

புதுச்சேரி மக்கள் தொடர்ந்து வெளியே வருவது வருத்தமளிக்கிறது..: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் தொடர்ந்து வெளியே வருவது வருத்தமளிக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. உலகமே அதிர்ந்துள்ள நேரத்தில் கொரோனாவின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Puducherry ,interview ,Narayanasamy , people ,Puducherry ,continue ,Interview
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்