×

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்த 15 ஆயிரத்து 610 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்த 15 ஆயிரத்து 610 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 17 ஆயிரத்து 668 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 11565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , 15 thousand 610, prosecuted ,violating,Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...