×

வதந்தியை பரப்புவோர்,பொதுசேவைகளை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை..:ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை: வதந்தியை பரப்புவோர் மற்றும் பொதுசேவைகளை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Radhakrishnan , Radhakrishnan ,against, spreading, rumors
× RELATED சொத்து, தொழில் வரி வசூல் மையங்கள் 29...