×

கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை..:சுகாதாரத்துறை தகவல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தொண்டை, ரத்த மாதிரி பரிசோதனையில் மூவருக்கும் கொரோனா இல்லை எனது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Health Department ,Kanyakumari , Coronal, Kanyakumari, ,Health Department,
× RELATED அரசு மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல்...