×

திருச்சியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயி தற்கொலை

திருச்சி: திருச்சியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயி தற்கொலை செய்துக்கொண்டார். விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி உயிரிழந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழைத்தார் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தால் விவசாயி தற்கொலை செய்துக்கொண்டார்.


Tags : suicide ,Trichy Farmer ,Trichy , Farmer commits,suicide, falling bananas,Trichy
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...