×

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு

குமரி: கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொரோனா வார்டில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் நாகர்கோவில் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Tags : Koriyana Specialist Hospital ,Kanyakumari Government Hospital , Another person, admitted, Koriyana Specialist Hospital, Kanyakumari Government Hospital,died
× RELATED கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில்...