×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 181-ஆக உயர்வு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 181-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 26 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Maharashtra ,Corona , Maharashtra, Corona
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...