×

ஊரடங்கிலும் இயங்கும் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ஊரடங்கிலும் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்குகிறது. பணிக்கு வந்து செல்ல போதிய வசதிகள் இல்லை என ஆலை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சர்க்கரை ஆலை விடுமுறையின்றி செயல்பட வேண்டும் என நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது.


Tags : Cooperative Sugar Plant ,Door Co-operative Sugar Plant , Curfew, Door Co-operative Sugar Plant
× RELATED மதுரை கூட்டுறவு சர்க்கரை ஆலையை...