×

தெலுங்கானாவில் கொரோனா வைரசுக்கு முதல் பலி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்வு

தெலுங்கானா: தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Coronavirus ,kill ,victims ,Telangana , Telangana, Corona
× RELATED எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல...