×

கர்நாடக காவல்துறையால் மூடப்பட்ட நெடுஞ்சாலையை திறக்க கோரி பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம்: கர்நாடக காவல்துறையால் மூடப்பட்ட தலசேரி-கூர்க் நெடுஞ்சாலையை திறக்க கோரி பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். சாலை மூடப்பட்டதால் கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் அத்தியாவசிய பொருட்கள் சீராக வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,Kerala ,opening ,Kerala CM ,highway ,Karnataka Police , Kerala CM, writes letter ,PM ,Karnataka ,Police
× RELATED கடந்த 10 வருடங்களில் எத்தனை...