×

திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 328-பேரின் வாகனங்கள் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 328-பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக ஆங்காங்கே வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.

Tags : Thiruvarur , Thiruvarur, curfew, 328-seized vehicles
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...