×

வெளி மாநிலத்தில் சிக்கித்தவிக்கும் லாரி ஓட்டுனர்களுக்கு உதவ வேண்டும்: டிடிவி.தினகரன் வேண்டுகோள்

சென்னை:  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச்சென்ற லாரிகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் உணவின்றி தவிக்கும் நிலை கவலை அளிக்கிறது. அரசுகள் அவர்களுக்கு உதவு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


Tags : TDV Dinakaran ,truck drivers , Outer state, truck drivers, corona virus
× RELATED உதகையில் லாரி ஓட்டுநர்கள் 24 மணி நேரம் வேலைநிறுத்தம் போராட்டம்!!