சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் ஊரடங்கை மீறி கால்பந்து விளையாடியவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கால்பந்து விளையாடியவர்களின் 40 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் அருகே மைதானத்தில் 40 பேரும் கால்பந்து விளையாடி உள்ளனர்.