×

சென்னை அரும்பாக்கத்தில் ஊரடங்கை மீறி கால்பந்து விளையாடியவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் ஊரடங்கை மீறி கால்பந்து விளையாடியவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கால்பந்து விளையாடியவர்களின் 40  இருசக்கர வாகனங்களை போலீசார்  பறிமுதல் செய்தனர். அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் அருகே மைதானத்தில் 40 பேரும்  கால்பந்து விளையாடி உள்ளனர்.

Tags : football players ,Arumbakkam ,Chennai Two-wheelers ,Chennai , Two-wheelers seized,football players, Arumbakkam, Chennai
× RELATED சிறைக்கைதி உயிரிழப்பு