×

கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம். மக்கள் நிறைந்த பகுதியில் கொரோனாவை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : Corona ,Palaniswami ,epidemic ,CM Palanisamy , Corona, CM Palanisamy
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...