×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 569 பேர் வழக்குப்பதிவு: 692 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 569 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 692 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 595 இருசக்கர வாகனங்கள், 4 நான்குசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்பட மொத்தம் 600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : persons ,district ,Tiruvannamalai ,Thiruvannamalai , Thiruvannamalai, curfew, 569 cases filed
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...