×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 127 பேர் மீது வழக்குப்பதிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 127 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் போலீஸ் 50 வாகனங்கள் பறிமுதல் செய்ததாக வதந்தி பரப்பிய 2 பேரை கைது செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : persons ,Krishnagiri district , 127 persons ,violating , Krishnagiri ,district
× RELATED கர்நாடக மதுபாக்கெட்டுகள் 200 கிலோ குட்கா பறிமுதல்