×

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து வந்த 664 பேர் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தம்

சென்னை: கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து வந்த 664 பேர் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Tags : Karnataka ,border ,Tamil Nadu ,Karnataka Mangalore , Karnataka, 664 people, Tamil Nadu border, stop
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...