×

நாடு முழுவதும் நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு..: ஐ.சி.ஏ.ஐ அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைத்து ஐ.சி.ஏ.ஐ அறிவித்துள்ளது. மே 2 முதல் 18 வரை நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை நடக்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக  சி.ஏ. தேர்வை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : CA ,ICAI , CA , nationwide,Deferment , selection, ICAI ,notification
× RELATED மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் மாணவர்கள் தூய்மை பணி