×

பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்

டெல்லி: பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


Tags : Modi , Ensure, adherence ,public curfew,Modi ,
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...