×

நாமக்கல் பொய்யேரி கரையில் தண்ணீர் கேன் கிடங்கில் 2,.650 மதுபாட்டில்கள் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் பொய்யேரி கரையில் தண்ணீர் கேன் கிடங்கில் 2,.650 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பதுக்கி வைத்த அசன் (31) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.


Tags : barracks ,shore ,water cans warehouse ,Namakkal Poiyeri , 2, 650 bars ,water cans , Namakkal, Poiyeri, shore
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு