×

காவல்துறையினர் கையாண்ட விதம் உன்னதமானது: அன்புமணி அறிக்கை

சென்னை: பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:  சாலைகளில் தேவையின்றி வலம் வந்தவர்களை காவல்துறையினர் கையாண்ட விதம் உன்னதமானது. கிராமப்புறங்களிலும் இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. எனவே, காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்க வேண்டும்.

Tags : manner,police handled ,situation , noble, Anmani Report
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...