×

குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு..:ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

டெல்லி: குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார். வங்கி டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதம் 4 சதவீதமாக  குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவு என கணிக்கப்பட்டுள்ளது.


Tags : RBI ,Governor , RBI ,interest rate , short-term ,4.4%
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...