தமிழகம் கன்னியாக்குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 67 மீது வழக்குப்பதிவு dotcom@dinakaran.com(Editor) | Mar 27, 2020 கன்னியாகுமரி மாவட்டம் குமரி: கன்னியாக்குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 67 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி வெளியே சுற்றியுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்