×

தமிழ்நாட்டில் முக்கியமான கடைகளை திறக்க நேர அளவு நிர்ணயம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:தமிழ்நாட்டில் முக்கியமான கடைகளை திறக்க நேர அளவு நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. காய்கறி கடைகளை காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்க வேண்டும். மேலும் மளிகை கடைகளில் 9 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மக்கள் பொருள் வாங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



Tags : Tamil Nadu ,shops ,Government , Time limit,opening ,shops ,Tamil Nadu, Government,
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...