×

அந்தியூரில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சிகிச்சைக்கு போதிய உபகரணங்கள் இல்லை..:மருத்துவர்கள் தகவல்

அந்தியூர்: அந்தியூரில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சிகிச்சைக்கு போதிய உபகரணங்கள் இல்லை என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினரிடம் உபகரணங்களை உடனடியாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இழந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.


Tags : Insufficient ,equipment ,treatment
× RELATED கடலூர் அருகே பேரூராட்சி அலுவலகத்தில்...