×

கர்நாடகாவில் இருந்து திரும்பிய 39 மீனவர்கள் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு

ராமநாதபுரம் : கர்நாடகாவில் இருந்து திரும்பிய 39 மீனவர்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : fishermen ,Karnataka Karnataka , 39 fishermen ,,Karnataka
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...