×

சென்னையில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 204 பேர் சமுதாய நலக்கூடத்தில் அடைப்பு

சென்னை: சென்னையில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 204 பேர் சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் ஏறி சொந்த ஊருக்குச் செல்ல முயற்சி செய்தனர். கோயம்பேடு மார்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அரியலூர், விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள்.


Tags : Chennai ,home , 204 people,attempting ,o flee home , Chennai
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு