×

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு..:விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். புதியதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Tags : Vijayabaskar ,State ,Tamil Nadu ,Corona , Tamil Nadu, Corona, number rises to 26, Vijayabaskar
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்