×

கடலூர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவ சேவைக்கு சிறப்பு பேருந்துகள் என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா மருத்துவ சேவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். அரசுப் பணியாளர்கள் சிறப்பு பேருந்தில் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்திடலாம் என்று தெரிவித்துள்ளார். கடலூர் - புதுச்சேரி, புதுச்சேரி-சிதம்பரம், சிதம்பரம் - விருதாச்சலம், விருத்தாச்சலம்-வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : Corona Medical Service ,Cuddalore ,Corona ,Cuddalore district ,Announcement , Cuddalore, Corona, Medical Service, Special Buses, Announcement
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி