×

கொரோனாவுக்கு எதிராக விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... என மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: கொரோனாவுக்கு எதிராக விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... என மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு எனவும் கூறினார்.


Tags : Palanisamy ,home , Corona, CM Palanisamy
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...