×

தமிழகத்தில் விதிக்கப்பட்ட 144 தடையை மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை

திருவாரூர்: தமிழகத்தில் விதிக்கப்பட்ட 144 தடையை மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

*திருவாரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 20 பேர் மீது வழக்குப்பதிவு; 150 வாகனங்கள் பறிமுதல்

*அதிக வாகன ஓட்டிகள் சென்றதால் கடலூர் நகர பகுதியில் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.

*கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றிய 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

*திருச்சி மணப்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி பைக்கில் சுற்றித் திரிந்த 5 பேர் கைது; வாகனங்கள் பறிமுதல்  

*விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 143 பேர் கைது

Tags : Police action ,violators , 144 Prohibition, police action
× RELATED விதிகளை மீறிய 1,845 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து