×

கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்த 10 மீனவர்களை தேடும் காவல்துறை

தஞ்சை: கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்த 10 மீனவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 144 தடை உத்தரவால் போக்குவரத்து வசதி இல்லாததால் கடல் வழியாக தஞ்சாவூர் வந்துள்ளனர். படகு மூலம் வந்த 10 மீனவர்கள் யார் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : fishermen ,Kerala Kerala ,Marine Corps ,Tamil Nadu , Kerala, Marine Corps, Tamil Nadu, 10 Fishermen, Police
× RELATED இலங்கை சிறையிலிருந்து...