×

திருச்சி அருகே ஊரடங்கு உத்தரவை மீறி பைக்கில் வெளியில் சுற்றித் திரிந்த 5 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி பைக்கில் வெளியில் சுற்றித் திரிந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஓட்டி வந்த 5 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் விழுப்புரத்தில் தடையை மீறி சுற்றித் திரிந்தவர்களின் 2 ஆட்டோ உட்பட 25 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


Tags : persons ,Trichy , Five, roamed, Trichy ,arrested , violating curfew
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது