×

சென்னையில் 144 தடை உத்தரைவை மீறினால் 6 மாதம் சிறைதண்டனை..:மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் 144 தடை உத்தரைவை மீறினால் 6 மாதம் சிறைதண்டனை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கெட்டுப்போகாத பொருட்களை மாநகராட்சி அலுவலகம் வந்து தன்னார்வலர்கள் கொடுக்கலாம் என வர கூறியுள்ளார்.


Tags : Municipal Commissioner ,Chennai 144 ,commissioner , 6-month ,144 ,Chennai ,uttaraivai,municipal commissioner,
× RELATED மாடு முட்டுவது, நாய் கடிப்பது என்பது...