×

ஏப்ரல் 14-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என ரயில்வே துறை அறிவிப்பு

சென்னை:  ஏப்ரல் 14-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் டிக்கெட் முன்பதிவு செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.


Tags : Railways , April 14, Trains, Not Running, Railways
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்