×

அரியலூரில் 144 தடையை மீறி பைக்கில் சுற்றித்திரிந்த 200 பேர் கைது

அரியலூர்: அரியலூரில் 144 தடையை மீறி பைக்கில் சுற்றித்திரிந்த 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் 200 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Ariyalur , Ariyalur, arrested , bike, 144 barrier
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை