×

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்வு..:விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். புதியதாக சேலத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். .


Tags : Vijayabaskar ,Tamil Nadu Vijayabaskar Announces Coronation ,Tamil Nadu , Vijayabaskar ,coronation ,Tamil Nadu
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...