×

சென்னையில் சுற்றித்திரிந்த ஜப்பான் நாட்டவரை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

சென்னை: சென்னையில் சுற்றித்திரிந்த ஜப்பான் நாட்டவரை பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை செய்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மார்ச் 1-ம் தேதி திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல வந்தவர் , திரும்பி செல்ல முடியாமல் தவித்த நிலையில் எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே சுற்றிக்கொண்டிருந்த ஜப்பானை சேர்ந்த சடோரா சொமாயா(65) பிடிபட்டார்.


Tags : nationals ,Citizen ,Chennai ,Chennai Corona ,Japanese , Corona, Chennai, Japan citizen , under invests
× RELATED தேசத்தின் முதல் குடிமகவான குடியரசு...