×

கடலூர் மாவட்டத்தில் சிமெண்ட் விற்பனை செய்த கடைக்கு சீல்வைப்பு: 2 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அரசு அறிவிப்பை மீறி சிமெண்ட் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி சிமெண்ட் விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் வேல்முருகன், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : persons ,cement shop ,Cuddalore ,Sealing , Cuddalore, Cement Sales, Sealing
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...