×

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி..: புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் புதுச்சேரி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Tags : Puducherry , Puducherry, Students , any, exam,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்