×

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு: குஜராத்தில் 38 ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Coronal ,Maharashtra ,Gujarat Corona , Corona, Maharashtra, 112, increase
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...