×

மருத்துவர்கள், செவிலியர்களை வீடுகளிலிருந்து காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

டெல்லி: மருத்துவர்கள், செவிலியர்களை வீடுகளிலிருந்து காலி செய்ய வற்புறுத்தும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கு டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : owners ,doctors ,homes ,nurses ,Homeowners ,Corona , Corona, Doctors, Homeowners, Warning
× RELATED தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் மறியல்