×

ஊரடங்கை மீறி வாகன ஓட்டிகள் வரவேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு காவல் அதிகாரி வேண்டுகோள்

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கை மீறி வாகன ஓட்டிகள் வெளியே வர வேண்டாம் என  சென்னை ஸ்பென்சர் சிக்னலில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீத் கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். உதவி ஆய்வாளர் ரஷீத் கையெடுத்து கும்பிட்டபோது ஒருவாகன ஒட்டி அவரது காலில் விழுந்தார்.

Tags : police officer ,motorists ,Corona , Corona, curfew, motorists, police officer, solicitation
× RELATED கொரோனா தடுப்பூசி சீரம் நிறுவனம் ரூ.52கோடி நன்கொடை..!!