×

சிறைக்கு வரும் புதிய கைதிகளை தனிமைப்படுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு

மதுரை: சிறைக்கு வரும் புதிய கைதிகளை தனிமைப்படுத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளுக்கு முகக்கவசம் வழங்க உத்தரவிடவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Madurai ,High Court ,prisoners ,inmates , High Court ,Madurai case, isolate,new inmates
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...